Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

                                          

Search


you can use AND, OR, NOT operators for your search
Design by: Solucija | VinhBoy
Powered by: BLOGCMS

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.  நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம்.  இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 3 - உளுத்தம் களி

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|

தமிழ் குமரன் - ஜெர்மனி

திரு.குமரன் ஐரோப்பிய தமிழர்கள் மத்தியில் அன்புடன் குமரன் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணத்திலிருந்து ஜெர்மனிக்கு குடியேறிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் இவரும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக இலண்டன் வானொலியான IBC தமிழில் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்வினைப் பற்றி தொடர்ந்து தமது ஆய்வினை வழங்கி வருபர்.

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 1 - ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|
11/17:

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் - பகுதி 4

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-4
(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.  நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்க்ன்றோம்.  இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 2 - மணத்தக்காளி

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|
10/17:

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.  நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்க்ன்றோம்.  இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பகுதி - அறிமுகம் 1

1.துவையல்

Category: General | Posted by: ksubashini |Add comment|
10/17:

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் - பகுதி 3

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-3
(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி-2
(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|

ஸ்ரீமதி கமலம்மாள் அவர்கள் இயற்றிய பாடல்கள் பம்பாய் சகோதரிகள் குரலில்:

நன்றி: இப்பாடற்தொகுப்பை எமக்கு வழங்கிய சென்னை திரு.கிருஷ்ணமாச்சாரியார் அவர்களுக்கு நன்றி.

தமிழின் பாரம்பரிய சொத்துக்களை ஒலிவடிவில் சேகரிப்போம்

திட்ட அறிவிப்பு

   

சுபாஷினி கனகசுந்தரம்

Category: General | Posted by: ksubashini |Add comment|
08/17:

தியாகப்ரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

விஜயராகவாச்சாரியார் வழங்கும் இனிமையான உரை - பகுதி 1)
(இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|

தமிழ் மரபுகளும் அதன் தொடர்ச்சியான தமிழ் பண்பாடுகளும் குறித்து சங்க இலக்கியத்திலிருந்து சில தகவல்கள். 

இங்கே

 

இதனை பகிர்ந்து கொள்கிறார் மயிலாடுதுறை முனைவர்.தி.நெடுஞ்செழியன்

Category: Discourse | Posted by: ksubashini |Add comment|

இரண்டு கவிதைகள் இம்மாதம் உங்களுக்காக: 

வாசிப்பு: ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன்

 

வாசிப்பு: நா.கண்ணன்

 


Category: Discourse | Posted by: ksubashini |Add comment|

நாதஸ்வரம் + தவில் - இலங்கை தமிழில் ஒரு அறிமுகம்

வித்துவான்கள் - ராஜமாணிக்கம் ரவிஷங்கர் (யாழ்ப்பாணம)

தவில்

நாதஸ்வரம்

Category: Discourse | Posted by: nkannan |Add comment|

தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கந்தபுராண உரையின் இறுதி மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்திமனர்களுக்கு நமது நன்றிகள்.



வீரபாகு

சூரபத்மன் பெரு வாழ்வு

தெய்வ பவள்ளி திருமணம்

Category: Discourse | Posted by: nkannan |Add comment|

பால்மரக்காட்டினிலே

நாவல் விமர்சனம் - சுபாஷினி கனகசுந்தரம்)


(நாவலாசிரியர் - அகிலன்)




விமர்சனத்தைக் கேட்க ..

Category: Discourse | Posted by: nkannan |Add comment|

தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சுவாரசியமான கந்தபுராண உரையின் முதல் மூன்று பகுதிகள் இம்மாதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோப்புக்களை பதிவு செய்த சங்கீதப்பிரியா வலைப்பக்கத்தினர்களுக்கு நமது நன்றிகள்.



முருகவேள் திரு அவதாரம்

சிவ உபதேசம்

வேல்பெற்று விடை பெறுதல்

Category: Discourse | Posted by: nkannan |Add comment|

தவம்

ஸ்ரீரங்கம் வே.மோகனரங்கன் (சொற்சித்திரம்)

திருலோகு சீதாராம் (கவிதை)

இரண்டும் கேட்க!

Category: Discourse | Posted by: nkannan |Add comment|
Your