Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

9 Comments

Close this window Jump to comment form
எம்.ரிஷான் ஷெரீப் said...

வாசமிகு இளம்பூவில் விதையே மெளனம்
...வளர்ந்தபின் வெளிப்படுமே விருட்சப் பாடல்!

மிக அழகிய கவிதை நண்பரே..
தொடரட்டும்...!

Jan 10, 2008 4:56:00 AM

இப்னு ஹம்துன் said...

எம்.ரிஷான் ஷெரீப்..
வருக, வருக
நன்றி, மகிழ்ச்சி!

Jan 10, 2008 5:11:00 AM

Raghavan alias Saravanan M said...

எழுத்தோவியன், நல்ல பெயர்.

முதல் முறை வருகை இங்கே. சிறில் அலெக்ஸ் வலைத்தளத்தில் இருந்து!

//பேசுகிற பூவுமுண்டு; மழலை என்பார்
...புன்னகையும் பூவினைத்தான் ஒத்தி ருக்கும்//

அழகான வரிகள்!

நல்லா இருக்கு வார்த்தைக் கோவை!

வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Jan 10, 2008 5:51:00 AM

இப்னு ஹம்துன் said...

இராகவன் (எ) சரவணன்,

முதல்முறை வருகைக்கும், பாராட்டு-வாழ்த்துக்கும் நன்றிகள், மகிழ்ச்சி.

அடிக்கடி வாங்க.

Jan 10, 2008 6:04:00 AM

திகழ்மிளிர் said...

மிக அழகிய கவிதை

Jan 10, 2008 5:07:00 PM

இப்னு ஹம்துன் said...

நன்றி திகழ்மிளிர்,
(ஏனோ பதிப்பிக்கப்பட்டபின்னும், பதிவில் உங்கள் பின்னூட்டம் தெரிய வரவில்லை).

Jan 11, 2008 12:50:00 AM

பாச மலர் said...

அழகிய கவிதை..பாராட்டுகள்

Jan 11, 2008 2:01:00 AM

இப்னு ஹம்துன் said...

பாராட்டுக்கு நன்றி பாசமலர்

Jan 12, 2008 12:22:00 AM

cheena (சீனா) said...

நல்லதொரு கவிதை - நல்வாழ்த்துகள் -மரபுக் கவிதை. இலக்கிய நெடி எங்கும் வீசுகிறது.

//...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்//

போர்த்தியி ருக்கும் - தவறென்றால் திருத்திக் கொள்க

பூவின் சிரிப்பே கவிதையின் அடிப்படை.

மனித வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளிலும் பூக்கள் தொடர்புடையவை. வெவ்வேறு நிகழ்வுகளுக்கு வெவ்வேறு பூக்கள்.

மழலையையும் பூவையும் இணைத்த காட்சி அருமை.

நல் வாழ்த்துகள்

Jan 16, 2008 1:05:00 AM

 
Your