"ezhunaa" via suratha.com
via துளசிதளம் by துளசி கோபால் on 5/18/08
வாங்க ராகவன்.
ஆம்ஸ்டர்டாமில் கவிதை வகுப்பில் சேர்ந்துட்டீங்களா? :-))))
அரண்மனை இப்ப ஒரு பகுதியில் ( குதிரை லாயத்தில்) ஓட்டலாத்தான் இருக்கு.
பெரிய கட்டிடத்தில் படுக்கும் வசதி செய்யலை அங்கெதான் பேய் இருக்கே.
டூரிஸம் அவார்ட் போனவருசத்துலே இதுக்குக் கிடைச்சிருக்கு.
ஆம்ஸ்டர்டாமில் கவிதை வகுப்பில் சேர்ந்துட்டீங்களா? :-))))
அரண்மனை இப்ப ஒரு பகுதியில் ( குதிரை லாயத்தில்) ஓட்டலாத்தான் இருக்கு.
பெரிய கட்டிடத்தில் படுக்கும் வசதி செய்யலை அங்கெதான் பேய் இருக்கே.
டூரிஸம் அவார்ட் போனவருசத்துலே இதுக்குக் கிடைச்சிருக்கு.
via துளசிதளம் by துளசி கோபால் on 5/18/08
வாங்க ராகவன்.
அரமனைதான் கை விட்டுப்போயிருச்சே......
அதைப் பராமரிக்க நாலுகோடி எல்லாம் எந்த மூலைக்கு?
நல்லாத்தான் கேட்டீங்க 'மொய்' எழுதச் சொன்னவரை:-)))))
அரமனைதான் கை விட்டுப்போயிருச்சே......
அதைப் பராமரிக்க நாலுகோடி எல்லாம் எந்த மூலைக்கு?
நல்லாத்தான் கேட்டீங்க 'மொய்' எழுதச் சொன்னவரை:-)))))
via துளசிதளம் by துளசி கோபால் on 5/18/08
வாங்க கே ஆர் எஸ்.
கொத்ஸ் நம்ம க்ளாஸ் லீடர் இல்லையா?
அதான் நல்லதும் கெட்டதும் அவருக்கேன்னு போயிருது:-))))
கொத்ஸ் நம்ம க்ளாஸ் லீடர் இல்லையா?
அதான் நல்லதும் கெட்டதும் அவருக்கேன்னு போயிருது:-))))
via துளசிதளம் by துளசி கோபால் on 5/18/08
வாங்க தங்ஸ்.
அதிமுக கலரா? நெசமாவாச் சொல்றீங்க?
அம்மாப் பூவா இருந்து என்ன பயன்?
'தலை'யில் சூட்டிக்க முடியாதே(-:
அதிமுக கலரா? நெசமாவாச் சொல்றீங்க?
அம்மாப் பூவா இருந்து என்ன பயன்?
'தலை'யில் சூட்டிக்க முடியாதே(-:
via துளசிதளம் by துளசி கோபால் on 5/18/08
வாங்க கிரி.
'பொறை டீ'யை ஞாபகப்படுத்திட்டீங்களே......
அடுத்தமுறை, சென்னையில் ஜமாய்ச்சுடணும்:-)
'பொறை டீ'யை ஞாபகப்படுத்திட்டீங்களே......
அடுத்தமுறை, சென்னையில் ஜமாய்ச்சுடணும்:-)
via துளசிதளம் by துளசி கோபால் on 5/18/08
வாங்க குமார்.
அதுவா? பூவின் நிறம் பளிச்சுன்னு தெரிய 'பேக்ட்ராப்' தேடுனதில் அடுப்படியின் 'ஸ்ப்ளாஷ் கார்ட்' கண்ணாடிதான் அகப்பட்டது:-))))
அதுவா? பூவின் நிறம் பளிச்சுன்னு தெரிய 'பேக்ட்ராப்' தேடுனதில் அடுப்படியின் 'ஸ்ப்ளாஷ் கார்ட்' கண்ணாடிதான் அகப்பட்டது:-))))
via துளசிதளம் by கிரி on 5/18/08
// "ப்ரொ டீ" அதென்ன டீ தானே? எத்தனையோ டீ குடிச்சிருக்கோம். இதைக் குடிக்கமாட்டமா?
அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.//
நான் கூட சரி செடிய பற்றி நிறைய சொல்லிடோம்னு நினைத்து "பொறை" "டீ" பற்றி சொல்ல போறீங்களோன்னு நினைத்தேன்? :)))
அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.//
நான் கூட சரி செடிய பற்றி நிறைய சொல்லிடோம்னு நினைத்து "பொறை" "டீ" பற்றி சொல்ல போறீங்களோன்னு நினைத்தேன்? :)))
via கவினுலகம் - K's world by நா.கண்ணன் on 5/18/08
சுவாரசியமான அலசல்! யோகம் பற்றிப் பேசும் கீதை முடிவில் 'என்னைச் சரண் அடை' என்று முடிகிறது. நம் முயற்சியில் பிரபஞ்ச ரகசியத்தை அடைவது ஒருமுறை. 'அவன் அருளால் அவன் தாள் வணங்குதல்' இன்னொரு முறை. நாம் சித்தராக வேண்டுமென்பது அவன் விருப்பமெனில் நாம் சித்தராக ஆகி இருப்போமோ என்னவோ?
இராமன் - அகலிகை விளங்கவில்லை?
இராமன் - அகலிகை விளங்கவில்லை?