Location via proxy:   HOME  
Still Stuck? Try Our Proxy Network  LegalSurf   OrkutPass    NewJumbo

Post a Comment On: இசை இன்பம்

"காதல் இன்பம்: வான் நிலா, நிலா அல்ல! உன் வாலிபம் நிலா!"

20 Comments -

cheena (சீனா) said...

கேயாரெஸ், பாடல் அருமை - இசை அதனினும் அருமை - பலமுறை ஏற்கெனவே கேட்டிருப்பினும், தங்கள் கருத்துகளோடு. படித்துக் கொண்டே கேட்பது இன்பம் தான். கவியரசின் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, பாடும் நிலாவின் மெல்லிய உச்சரிப்பு - இவை அனைத்துமே ஒரு இனிய இரவில், நிலா முற்றத்தில், துணையுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தை நினைவு படுத்துகிறது.


//தேன் நிலா எனும் நிலா - தேவியின் நிலா//

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா

"என்" விட்டுப் போய் விட்டதா ?

8:30 PM, November 18, 2007

கோவி.கண்ணன் said...

நிலாவை வச்சு பாடுவதெல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லனும்னா...

"நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்..."

மன்மதன் ரதியாக கமலும் சில்க் ஸ்மிதாவும். அப்பப்பா ... ரஜினி கூட சிவாஜியில் முயற்சித்துருப்பார் அந்த பாடலை கமல்வேடத்தில்

8:36 PM, November 18, 2007

ஜீவா (Jeeva Venkataraman) said...

பின்புலக் கதையிலும் சுவாரஸ்யம் குறையவில்லை!
சூப்பர்!

8:51 PM, November 18, 2007

பாலராஜன்கீதா said...

//வீடியோவில் சிவச்சந்திரன் கூட நடிச்ச அந்தக் கதாநாயகி யாருங்க? //

அவர் பெயர் மீரா என்று நினைக்கிறேன். அவர் வேறு ஏதாவது படத்தில் நடித்தாரா என்று நினைவில்லை.

10:41 PM, November 18, 2007

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் said...
நிலாவை வச்சு பாடுவதெல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் தான்//

SJ Surya கூட நடிச்சாங்களே! அந்த நிலாவைச் சொல்லுறீங்களா கோவி அண்ணா? :-)

//"நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்..."
மன்மதன் ரதியாக கமலும் சில்க் ஸ்மிதாவும்//

அச்ச்சோ!
Great men think alike!
நானும் ஜிராவும் நிலாப் பாட்டில் இந்தப் பாட்டைத் தான் சாட்டிக்கிட்டு இருந்தோம்! நீங்களும் இதையே சொல்லுறீங்க! சூப்பர்! :-)

11:04 PM, November 18, 2007

Seemachu said...

கேயாரெஸ், நல்ல ஆராய்ச்சி.. நீங்க சொன்ன மாதிரி இது ஒரு அமர கானம் தான்..

நீங்கள் விவரித்த விதமும் அருமை.. உங்கள் கொஞ்சு தமிழும் அருமை..

உண்மையாவே காதலிருத்திருந்தால் தான் காதலின் அந்த சுகம் தெரியும்..

தம்பி இளா கிட்டே உங்க அனுபவங்களை அவிழ்த்து விடுங்க.. ஒரு கதை எழுதிடுவாரு...


//பேரின்பம் நெய்யிலா ....//
அது மெய்யிலா னு இருக்கணும்.. ச்சின்ன spelling mistake..

அந்த மெளனம் சம்மதம் படத்தில் மம்மூட்டி ஒரு லாயரா நடிச்சிருப்பார்.. அதனால தான் அந்தப் பாட்டு.. "லா..லா" னு முடிஞ்சுதுன்னும் சொல்லுவாங்க..


அதுல அமலா ரொம்ப நல்லாயிருப்பாங்க...


வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ? அவரும் கிட்டத்தட்ட ஸ்ரீரங்கம் தான்... தெரியலன்னா போன் பண்ணுங்க.. சொல்றேன்...

அவர் மனைவியே... "எங்க வீட்டு **** க்கு அமலான்னா.. உயிர்.." அப்படீன்னு சொல்ற அளவுக்கு உயிர்-னா பாத்துக்குங்களேன்...

அன்புடன்,
சீமாச்சு

11:05 PM, November 18, 2007

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//cheena (சீனா) said...
கவியரசின் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, பாடும் நிலாவின் மெல்லிய உச்சரிப்பு - இவை அனைத்துமே ஒரு இனிய இரவில், நிலா முற்றத்தில், துணையுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தை நினைவு படுத்துகிறது//

ஆமாங்க சீனா!
இந்தப் பாட்டு
கவிஞரின் தமிழுக்கும் தமிழ்
இசைக்கும் வயலின் இசை
குரலுக்கும் எஸ்.பி.பி
மெட்டுக்கும் எம்.எஸ்.வி
அப்படியே ஒன்னா கலந்து கட்டிய அமுதம்!

//தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
"என்" விட்டுப் போய் விட்டதா?//

"என்" னைத் தேவிக் கிட்ட கொடுத்துட்டேன் போல!
அதான் தேவியில் "என்" விட்டுப் போச்சு :-)

பதிவில் சரி பண்ணிட்டேன் சீனா சார்! சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

11:09 PM, November 18, 2007

manipayal said...

அருமையான பாடல் சார். அதில் நடித்தவர் மீரா. இவர் மீண்டும் சிந்து பைரவி படத்தில் "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நா" பாடலில் அதே சிவச்சந்திரனுடன் அதே பாலசந்தர் படத்தில் நடித்தார்.

3:48 AM, November 19, 2007

பாலராஜன்கீதா said...

//வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ?//
அந்த அழகனின் பெயர் எங்களுக்குத்தெரியும் ;-)

5:38 AM, November 19, 2007

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பின்புலக் கதையிலும் சுவாரஸ்யம் குறையவில்லை!
சூப்பர்!//

நன்றி ஜீவா
கதையை எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னது. அதை கொஞ்சம் வசன நடையா எழுதிட்டேன் :-)

7:29 AM, November 19, 2007

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாலராஜன்கீதா said...
//வீடியோவில் சிவச்சந்திரன் கூட நடிச்ச அந்தக் கதாநாயகி யாருங்க? //
அவர் பெயர் மீரா என்று நினைக்கிறேன்.//

நன்றி பாலராஜன் சார்!
மீராவே தான்!

//அவர் வேறு ஏதாவது படத்தில் நடித்தாரா என்று நினைவில்லை.//

சிந்து பைரவி...
மணிப்பயல் சொல்லி இருக்காரு பாருங்க.

7:31 AM, November 19, 2007

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாலராஜன்கீதா said...
//வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ?//

அந்த அழகனின் பெயர் எங்களுக்குத்தெரியும் ;-)//

அட ஒரு க்ளூ கொடுங்கப்பா! :-)

அமலா....
நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்-னு ஒரு பாட்டு பத்தாம் வகுப்புல! பசங்க எல்லாம் சிரிப்பாங்க வாத்தியார் பாடும் போது! :-)

7:34 AM, November 19, 2007

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Seemachu said...
நீங்கள் விவரித்த விதமும் அருமை.. உங்கள் கொஞ்சு தமிழும் அருமை..
உண்மையாவே காதலிருத்திருந்தால் தான் காதலின் அந்த சுகம் தெரியும்..//

தலைவா
என்ன சொல்ல வரீங்க!
எனக்கு கதை சொல்ற சுகம் தானுங்கோ தெரியும்! வேற ஒண்ணும் தெல்லேது!

//தம்பி இளா கிட்டே உங்க அனுபவங்களை அவிழ்த்து விடுங்க.. ஒரு கதை எழுதிடுவாரு...//

ஆகா...இது வேறயா
கதை எழுத மட்டுமா செய்வாரு!
புக்கு போட்டு விப்பாரு! :-)

////பேரின்பம் நெய்யிலா ....//
அது மெய்யிலா னு இருக்கணும்.. ச்சின்ன spelling mistake..//

தோ....மாத்திடறேன்

//அந்த மெளனம் சம்மதம் படத்தில் மம்மூட்டி ஒரு லாயரா நடிச்சிருப்பார்.. அதனால தான் அந்தப் பாட்டு.. "லா..லா" னு முடிஞ்சுதுன்னும் சொல்லுவாங்க..//

ஓ...

//அதுல அமலா ரொம்ப நல்லாயிருப்பாங்க...//

அமலா-ல வர "லா" ன்னுல்ல நான் நினைச்சேன்! :-)
அமலா அதுலன்னு இல்ல, தலைவா, எல்லாத்துலயும் நல்லாத் தான் இருப்பாங்க!

//வலையுலகத்துல ஒரு "அமலா ரசிகர்" இருக்கார் தெரியுமோ? //

எலே...யாரு லே அது? (எனக்குப் போட்டியா - ஹிஹி)

//அவர் மனைவியே... "எங்க வீட்டு **** க்கு அமலான்னா.. உயிர்.." அப்படீன்னு சொல்ற அளவுக்கு உயிர்-னா பாத்துக்குங்களேன்...//

சாமீ....தெய்வமே! :-)

1:44 PM, November 19, 2007

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//manipayal said...
அருமையான பாடல் சார்.//

நன்றி மணிப்பயல்!
சார் வேண்டாமே! :-)

//அதில் நடித்தவர் மீரா. இவர் மீண்டும் சிந்து பைரவி படத்தில் "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நா"//

கரீட்டாச் சொன்னீங்க தல! எனக்கும் அதே தான் தோனிச்சு!

1:46 PM, November 19, 2007

G.Ragavan said...

ஆகா....அந்தக் கதாநாயகி பேர் தெரிஞ்சிக்கிறதுக்கு இவ்வளவு பெரிய பதிவா? கூச்சப்படாம யார்னு கேட்டுருக்கலாம்ல. இப்பிடி ஒரு பில்டப்பு!

சரி. நல்ல பாட்டு குடுத்திருக்கீங்க. நன்றி.

2:04 PM, November 19, 2007

dubukudisciple said...

avanga peru meera!!!

4:24 AM, November 22, 2007

Anonymous said...

நிலவு பாட்டுக்கள்

1) அத்திக்காய் காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே நீயும் பெண்ணல்லவோ
2) நிலவைப்பர்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே
அமரத்துவம் நிறைந்த சிவாஜி படப் பாடல்கள்
ராகவன்

11:36 AM, November 26, 2007

ILA(a)இளா said...

என்னென்னமோ ஞாபகத்துக்கு வருது.. வேணாம்... விடுங்க.. ..இலாவுக்கும், இளாவுக்கும் பெரிசா என்ன வித்தியாசம் இருந்திற போவுது..

7:03 PM, November 26, 2007

K.R.அதியமான். 13230870032840655763 said...

நன்றி ரவி. படமும் அருமையாக இருக்கும்.

கிடார் இசையில் இளையராஜா அசத்தியிருப்பது :

1.செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே...

(16 வயதினிலே ; guitar strumming)

2.அழகே உன்னை ஆராதிக்கிறேன்.
(title song)

9:58 PM, November 26, 2007

துளசி கோபால் said...

////"நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்..."...//

அட தேவுடா.....நம்ம கயித்துக்கட்டில் பதிவு எழுதும்போது மனசில் வந்து நின்ன வரிகள்.

வயசானகாலத்துலெ.........இதெல்லாம் வேணாமுன்னு நாசூக்கா(!!!)
விட்டுட்டேன்:-))))

8:37 PM, November 27, 2007

 
Your